இன்றைய போட்டோ
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான நான்கு நீதிமன்றம் திறப்பு விழாவில் கல்வெட்டை திறந்து வைத்த உயர் நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதி கிருஷ்ணகுமார். (இடமிருந்து) சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜசேகர், சரவணன், சுரேஷ்குமார்,ஜெகதீஷ் சந்திரா, புகழேந்தி, ராமகிருஷ்ணன், அருள் முருகன்.
26-07-2024 | 19:49
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்டுபுமனுத்தாக்கல் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறும் நிலையில் 100 மீட்டர் எல்லை கோடு வரையப்பட்டுள்ளது.
29-03-2026 | 17:46
திருப்பூர், அவிநாசி ரோடு,குமார் நகர் சிக்னலில் குடிநீர் குழாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
29-03-2026 | 17:46