இன்றைய போட்டோ
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வயல்வெளியில் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த வழியாக செல்லும் பயணியர் தங்கள் வாகனங்களை நிறுத்தி பூக்களை ரசிப்பதுடன், அவற்றுக்கு நடுவே நின்று புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர். பூந்தோட்ட உரிமையாளர் இதற்கு ஒரு குழுவிற்கு ரூ.50 வீதம் கட்டணம் வசூலிக்கின்றனர். பூக்களை விற்றால் தான் காசு என்பது இல்லை. பூத்து நின்றாலும் காசு தான் போலும்.
22-08-2025 | 06:27
மேலும் இன்றைய போட்டோ
அரசமரத்தடி விநாயகர் கோவிலில், வள்ளி, தெய்வாணை சமயதராய் முருகபெருமான். இடம்: .திருப்பூர்
28-10-2025 | 13:39
கந்த சஷ்டியை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி (அக்-27) விமரிசையாக நடந்தது.
28-10-2025 | 12:06
கோவை விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை பூங்கொத்து கொடுத்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
28-10-2025 | 11:25
சென்னையில் பெய்து வரும் மழையால் திருமங்கலம் முதல் அம்பத்தூர் எஸ்டேட் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்.
28-10-2025 | 10:45
புயல் கரையை கடக்க உள்ள நிலையில் வானிலை மாற்றத்தால் கடலில் எழுந்த ராட்சத அலைகள். இடம்: பெசன்ட் நகர்.
28-10-2025 | 10:45