இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டி அருகே எமரால்டு போர்த்திமந்து அணைகளில் இருந்து, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
16-10-2025 | 07:43
இந்தியர்களின் ஒளி வீசும் பண்டிகையான தீபாவளி, உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் உள்ள வணிக வளாகத்தில் பிரமாண்ட ரங்கோலி கோலம் போடப்பட்டு உள்ளது.
16-10-2025 | 07:41
உத்தராகண்டின் ரிஷிகேஷில் பாயும் கங்கை நதியில் ரிவர் ராப்டிங் எனப்படும் ரப்பர் படகு சாகச பயணத்தில் ஈடுபட்ட சுற்றுலா பயணியர்.
16-10-2025 | 07:23
சில தினங்களாக பெய்த மழையால் விருதுநகர் அருகே பேராலி கண்மாய்க்கு நீர்வரத்து துவங்கியுள்ளது.
16-10-2025 | 07:09