இன்றைய போட்டோ
புதுடில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, முக அடையாளத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டஏஐ எனப்படும், செயற்கை நுண்ணறிவு முறையில் இயங்கும் ஸ்மார்ட் கண்ணாடியின் பயன்பாடு குறித்து போலீசார் விளக்கம் அளித்தனர். கூட்ட நெரிசலிலும் சந்தேகத்திற்குரிய நபர்களை இந்த நவீன கண்ணாடி நொடிப்பொழுதில்அடையாளம் கண்டு எச்சரிக்கும் திறன் கொண்டது.
22-01-2026 | 22:28
மேலும் இன்றைய போட்டோ
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
22-05-2026 | 06:34
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
22-05-2026 | 05:27
முன்னாள் மறைந்த பிரதமர் ராஜீவ் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை காங்., கட்சி அலுவலகத்திலிருந்து மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
22-05-2026 | 05:27
சர்தார் படேல் சாலையில் நாள்தோறும் காலை பீக் ஹவரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்.இடம் : மத்திய கைலாஷ், அடையாறு
21-05-2026 | 22:57
கோடை விடுமுறையொட்டி, கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
21-05-2026 | 22:49
சத்திய ஞான சபையில் புனித பூமி ஆலோசனை குழு சார்பாக வடலூர் புனித நகரமாக வேண்டி அகவல் பாராயண பிரார்த்தனை நடைபெற்றது.
21-05-2026 | 18:44