பிறந்த நாளில் பிறந்த வீட்டுக்கு.. | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
இன்று ஆடிப்பூரம். இந்த நன்னாளில் தான், ஆண்டாள் அவதரித்தாள். ஆண்டாள் என்றால் ஆள்பவள். அவள் ஒரே ஒருவனை மட்டுமே மனதில் ஆண்டாள். அவன் தான் கண்ணன். இதனால் தான், அவள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்துõரில், கண்ணனாக சேவை சாதிக்கிறார் பெருமாள். தினமும், அவருக்கு ராஜாங்க கோலம் தான். அதாவது, மாப்பிள்ளை மாதிரி, ராஜாங்க உ
ஆக 07, 2024