உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / கிராம மக்கள் நடத்தி வைத்த திருக்கல்யணம் Angala parameswari Amman Thirukkalyanam

கிராம மக்கள் நடத்தி வைத்த திருக்கல்யணம் Angala parameswari Amman Thirukkalyanam

கடலூர் மாவட்ட ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள முடிகண்டனூர் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. ஆடி திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிராம மக்கள் ஒன்று கூடி அம்மனுக்கு திருக்கல்யாணம் செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !