உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / நினைத்தது நிறைவேற என்ன செய்வது? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

நினைத்தது நிறைவேற என்ன செய்வது? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

இன்று மகாளய பட்ச திரிதியை திதி. வளர்பிறை திரிதியை திதியில், வீட்டில் லட்சுமி பூஜை செய்தால் செல்வம் கொழிக்கும். தேய்பிறை திரிதியை திதியன்று, குறிப்பாக மகாளய திரிதியை திதியில் முன்னோர் வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும். நம் முன்னோர் வாழ்ந்த காலத்தில், பல திட்டங்களைத் தீட்டியிருப்பார்கள். அது நிறைவேறும் முன்பே மறைந்திருப்பார்கள். நமக்குப் பின், நம் சந்ததிகளாவது அதை நிறைவேற்றுவார்களா என ஏங்குவதற்கும் இடமுண்டு. அப்படிப்பட்ட திட்டங்களை எளிதாக நிறைவேற்ற, மகாளய பட்ச தேய்பிறை திரிதியை திதியான இன்று, நம் முன்னோர்களுக்கு பிண்டம் கரைத்து வழிபட வேண்டும். பிண்டம் என்றால் அரிசி மாவு உ

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை