பாம்பை வணங்க காரணம் என்ன? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
பாம்பை வணங்க காரணம் என்ன? இந்தியாவின் பல கோவில்களில் பாம்பைக் கடவுளாக வழிபடும் வழக்கம் இருக்கிறது. சிவனின் கழுத்தில் படமெடுத்து ஆடுகிறது. பெருமாளுக்கு சயனமாக இருக்கிறது. ராகு கேது என்ற கிரகங்கள் பாம்பு வடிவில் நவக்கிரக மண்டபத்தில் உள்ளன. ஆனால் வழிபாட்டுக்குரிய இந்த பாம்பைக் கண்டால் படையும் நடுங்குகிறது.
ஏப் 01, 2025