உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / வேத மந்திரம் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது | Narasinga Perumal Temple

வேத மந்திரம் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது | Narasinga Perumal Temple

08 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருச்சி அல்லித்துறை நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. நான்கு கால யாகசாலை பூஜைகள் மகா பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தன. மேளதாளம் இசைக்க யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடானது.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை