/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை ஆரம்பம் | Vadapalani Murugan Temple |
வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை ஆரம்பம் | Vadapalani Murugan Temple |
#VadapalaniMurugan #MahaKandhasashti #Laksharchana #ChennaiTemple #Soorasamharam #Thirukalyana #MuruganFestival சென்னை வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை துவங்கியது. இரவு மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா நாமத்தை உச்சரித்தனர். வரும் 26ம் தேதி வரை நாள்தோறும் காலை 7 மணிக்கு லட்சார்ச்னை நடக்க உள்ளது. விழாவின் பிரதான நாளான, 27ம் தேதி காலை 6 மணிக்கு மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை துவங்கி, உச்சி காலத்துடன் பூர்த்தியாகிறது.
அக் 22, 2025