/ மாவட்ட செய்திகள்
/ செங்கல்பட்டு
/ உற்சவர் கந்த பெருமானுக்கு பாலபிஷேகம் | Chengalpattu | Kandasamy Temple
உற்சவர் கந்த பெருமானுக்கு பாலபிஷேகம் | Chengalpattu | Kandasamy Temple
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் வழிபாடு மன்றம் சார்பில் 33 ம் ஆண்டு பால்குடவிழா நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் பால்குடம் எடுத்து நான்கு மாட வீதி, கிரிவலப் பாதை வழியாக ஊர்வலமாக வந்தனர். உற்சவருக்கு பாலாபிேஷகம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று கந்த பெருமானை வழிபட்டனர்.
ஜன 15, 2024