பட்டா வழங்க இழுத்தடித்ததால் ஆத்திரம் Sriperumbudur VAO office
ஸ்ரீபெரும்புதூர் பிச்சிவாக்கத்தை சேர்ந்தவர் சேதுராமன். நத்தம் புறம்போக்கு நிலத்தில் 2 சென்ட்டில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். பட்டா வழங்கக்கோரி மாவட்ட நிர்வாகம், தாசில்தார், விஏஓ உள்ளிட்டோரிடம் மனு அளித்தார்.
ஜன 26, 2024