/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ விற்கப்பட்ட சொத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பன்னீர் செல்வம் குற்றசாட்டு: Tamil Nadu INDUC
விற்கப்பட்ட சொத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பன்னீர் செல்வம் குற்றசாட்டு: Tamil Nadu INDUC
தமிழ்நாடு ஐஎன்டியுசி சிறப்பு செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஐஎன்டியுசி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு ஐஎன்டியுசி நிர்வாகிகள், செயலாளர், அமைப்புச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில் ஐஎன்டியுசி உறுப்பினர்களை 10 லட்சமாக உயர்த்த வேண்டும், மத்திய அரசு தினக்கூலி காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் என்பதை ஊக்குவிக்காமல் அரசுத்துறைகளில் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்த
அக் 23, 2024