உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / முதலிடம் பிடித்தவர்களுக்கு செஸ் வாட்ச் பரிசு | Cholinganallur | District Chess Tournament

முதலிடம் பிடித்தவர்களுக்கு செஸ் வாட்ச் பரிசு | Cholinganallur | District Chess Tournament

சோழிங்கநல்லூர் கொட்டிவாக்கத்தில் சாகிராண்டு இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. போட்டியை காசா கிராண்டு இண்டர்நேஷனல் பள்ளி தலைமை அதிகாரி துவாரகேஷ் துவக்கி வைத்தார். இதில் 8 முதல் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் 40 பள்ளிகளை சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற சாம்பியன்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு செஸ் வாட்ச்கள் பரிசாக வழங்கப்பட்டது.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை