உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / பாராளுமன்றத்தில் வன்முறை பேச்சு ஆபாயகரமானது: வேலூர் இப்ராகிம் கண்டனம்

பாராளுமன்றத்தில் வன்முறை பேச்சு ஆபாயகரமானது: வேலூர் இப்ராகிம் கண்டனம்

பாராளுமன்றத்தில் வன்முறை பேச்சு ஆபாயகரமானது: வேலூர் இப்ராகிம் கண்டனம் | Chennai | Law and order is very bad Vellore Ibrahim condemns பாஜ சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவரது மகன் முகமது அலி இரவு போரூர் ரவுண்டானாவிலிருந்து கிண்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். பின்னால் சொகுசு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முகமது அலி காரை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரின் சைடு கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பினர். சம்பவம் குறித்து போரூர் போலீசில் வீடியோ ஆதாரத்துடன் புகார்

ஜூலை 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை