உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மேயரின் முதல் உத்தரவு

மேயரின் முதல் உத்தரவு

கோவை மாநகராட்சியின் புதிய மேயராக ரங்கநாயகி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற பின் தனது முதல் உத்தரவாக மேயர் அறையில் உள்ள தலைவர்களின் போட்டோக்களை மாற்ற உத்தரவிட்டார். ராமசாமி என்ற பெயரை தந்தை பெரியார் என்றும் அண்ணாதுரை என்ற பெயருக்கு பதிலாக பேரறிஞர் அண்ணா எனவும் மாற்ற வலியுறுத்தினார். மேயரின் முதல் உத்தரவை கட்சியினர் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை