உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கேரளாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தண்ணீர் திறப்பு Opening Mellnerar Dam Farmers protest

கேரளாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தண்ணீர் திறப்பு Opening Mellnerar Dam Farmers protest

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது மேல்நீராறு அணை தமிழக - கேரள எல்லையில் உள்ளது. இந்த அணையில் இருந்து ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விட ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி