/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கேரளாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தண்ணீர் திறப்பு Opening Mellnerar Dam Farmers protest
கேரளாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தண்ணீர் திறப்பு Opening Mellnerar Dam Farmers protest
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது மேல்நீராறு அணை தமிழக - கேரள எல்லையில் உள்ளது. இந்த அணையில் இருந்து ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விட ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அக் 01, 2024