10ம் வகுப்பு ரிசல்ட் அசர வைத்த கோவை ஸ்டூடன்ட்ஸ்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள். இதற்கு காரணமான பெற்றோர், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 10, 2024