உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாவு கட்டு போட்டா சரியாயிடும்னு நினைச்சேன்; ஆனா காலே போகும்னு நினைக்கல! தயவு செஞ்சு 'ஒன்வே'ல போகா

மாவு கட்டு போட்டா சரியாயிடும்னு நினைச்சேன்; ஆனா காலே போகும்னு நினைக்கல! தயவு செஞ்சு 'ஒன்வே'ல போகா

கேரளாவை சேர்ந்த ரகு என்பவர் கோவையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக லோடு வண்டி ஓட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி தனது காலை இழந்தார். தற்போது செயற்கை கால் வைத்தால் தான் தொடர்ந்து நடக்க முடியும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். இதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று சொல்கிறார்கள். விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்த ரகுவின் சோகக்கதை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை