உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உறங்கி கொண்டிருந்த தம்பதி பின்புறம் வழியாக தப்பியோடி உயிர் தப்பினர்| |Breaking the house elephants

உறங்கி கொண்டிருந்த தம்பதி பின்புறம் வழியாக தப்பியோடி உயிர் தப்பினர்| |Breaking the house elephants

கோவை மாவட்டம் வால்பாறை பெரியகல்லார் எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று காட்டு யானைகள் இரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. தம்பிராஜ், புஷ்பராஜ், சேட்டு ஆகியோரின் வீடுகளின் ஜன்னல், கதவை உடைத்து சேதப்படுத்தின. தம்பிராஜ் வீட்டிற்குள் நுழைந்த யானைகள் வீட்டின் மேல் கூரையை பீய்த்து எறிந்தன. வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தின.

ஜன 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை