உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வடகோவை ரயில் நிலையத்தில் 15 கோடி ரூபாய் மேம்பாட்டுப் பணிகள்! விரைந்து முடிக்க கோரிக்கை

வடகோவை ரயில் நிலையத்தில் 15 கோடி ரூபாய் மேம்பாட்டுப் பணிகள்! விரைந்து முடிக்க கோரிக்கை

வடகோவை ரயில் நிலையம் ரூ.15 கோடி செலவில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பணிகள் மிகவும் மெதுவாக நடக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடகோவை ரயில் நிலையத்தில் இப்போது தினமும் 29 ரயில்கள் நின்று செல்கின்றன. அந்த எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வரும் வடகோவை ரயில் நிலையத்தில் மேலும் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை