உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வந்தாச்சு சி.என்.ஜி., பஸ்... குறையும் புகை மாசு

வந்தாச்சு சி.என்.ஜி., பஸ்... குறையும் புகை மாசு

அரசு, தனியார் பஸ்கள் டீசலில் தான் இயக்கப்படுகின்றன. ஆனால் அவை அதிக அளவில் காற்றை மாசுபடுத்துகின்றன. அதனால் தான் டீசல் கார்கள் தற்போது தயாரிக்கப்படுவதில்லை. காற்று மாசை குறைக்கும் முயற்சியாக கோவையில் இரண்டு அரசு பஸ்கள் சி.என்.ஜி.,யில் இயங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த சி.என்.ஜி., பஸ்கள் இயக்குவதற்கு எப்படி உள்ளன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி