உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்களை விட ஆண்களுக்கு தேவை கருத்தடை ! குடும்ப நலத்துறை விளக்கம்

பெண்களை விட ஆண்களுக்கு தேவை கருத்தடை ! குடும்ப நலத்துறை விளக்கம்

கோவை மாவட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுகின்றன. கோவையில் ஆண்டு ஒன்றுக்கு 12 ஆயிரம் பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதற்காக ஆண்கள், பெண்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படுகின்றன. தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை