உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்டர்கள் கிடைக்காமல் தவிக்கும் தங்கநகை பட்டறை உரிமையாளர்கள்

ஆர்டர்கள் கிடைக்காமல் தவிக்கும் தங்கநகை பட்டறை உரிமையாளர்கள்

உலகம் முழுவதும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இது தங்க நகை தயாரிப்பாளர்கள் தொழிலிலும் எதிரொலிக்கிறது. விலை அதிகரிப்பினால் தங்க நகை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், தங்க நகை தயாரிப்பாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை