/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அப்போ சோடா 10 பைசா | இப்போ 10 ரூபாய்தான் | 65 வருடமா கடை நடத்தும் முதியவர்
அப்போ சோடா 10 பைசா | இப்போ 10 ரூபாய்தான் | 65 வருடமா கடை நடத்தும் முதியவர்
உணவு செரிக்கவில்லையென்றால் சோடா குடிப்பது வழக்கம். அதற்கு மட்டுமல்லாமல் சர்பத் போடவும் சோடா பயன்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் சோடா கொடி கட்டி பறந்த காலம் இருந்தது. கூல் டிரிங்ஸ் வந்த பின்னர் சோடா விற்பனை பாதிக்கப்பட்டது. ஆனால் இப்போது சோடா சுவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அதன் விற்பனை கொஞ்சம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த காலத்து சோடா விற்பனை பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 13, 2025