/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ டாட்டூவில் ஒருவருக்கு பயன்படுத்தும் மை... பிறருக்குப் பயன்படுத்தினால்... எச்.ஐ.வி., தொற்று பரவும்
டாட்டூவில் ஒருவருக்கு பயன்படுத்தும் மை... பிறருக்குப் பயன்படுத்தினால்... எச்.ஐ.வி., தொற்று பரவும்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பதிவான தரவுகளின் அடிப்படையில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகத் தான் உள்ளது. ஆனால், கோவை மாவட்ட மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் எச்.ஐ.வி..யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே எச்.ஐ.வி., பரவலை குறைப்பது மக்கள் கையில் தான் உள்ளது. எச்.ஐ.வி., அதிகரிப்பிற்கு காரணம் என்று கூறப்பட்ட பல நடவடிக்கைகள் இப்போது சாத்தியமில்லை. ஆனால் போதை ஊசி போட்டுக் கொள்வது மற்றும் டாட்டூ போடுவதால் எய்ட்ஸ் பரவலாம் என்று கூறப்படுகிறது. எய்ட்ஸ் பரவலை தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 24, 2025