உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அலைய வைக்கும் சாலைப் பணிகள்! வாகன ஓட்டிகளுக்கு எப்போது விடிவு?

அலைய வைக்கும் சாலைப் பணிகள்! வாகன ஓட்டிகளுக்கு எப்போது விடிவு?

கோவை ஹோப்ஸ் பகுதியில் செல்லும் வாகனங்கள் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. அந்த இடத்தில் ஏற்கனவே ரயில்வே மேம்பால பணிகள் நடப்பதால் மாற்றுப்பாதையான டைடல் பார்க் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. தற்போது அந்த சாலையிலும் பாதாள சாக்கடை பணிகள் நடப்பதால் வாகன ஓட்டிகள் சுற்றி சுற்றி செல்ல வேண்டியுள்ளது. சாலைப் பணிகளால் வாகன ஓட்டிகள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை