உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எத்தனை தலைமுறை? மாறுமோ இந்த முறை... உயிர் பயத்தில் மக்கள்...

எத்தனை தலைமுறை? மாறுமோ இந்த முறை... உயிர் பயத்தில் மக்கள்...

மேட்டுப்பாளையம் இடையர்பாளையத்தில் 60 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த இடத்தில் மழை நீர் புகுந்ததால் வேறு இடம் அளிக்குமாறு அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் வேறு இடம் இதுவரை ஒதுக்கப்படவில்லை. மாற்று இடம் வழங்கப்படாததால் அவதிப்படும் பொது மக்களின் கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை