/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு முத்தான ஆறு திட்டங்கள்! ரூ.5 கோடி வரை கடனுதவி
சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு முத்தான ஆறு திட்டங்கள்! ரூ.5 கோடி வரை கடனுதவி
சிறு, குறு, நடுத்தர தொழில்களில் தான் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த பிரிவில் தொழில் செய்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடன்கள் வழங்குகின்றன. சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்துக்கு வழங்கப்படும் பல வகையான கடன்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜூன் 30, 2025