கலைமாமணி விருது வென்ற கோவை ஓவிய கலைஞர்...
கோவையைச் சேர்ந்த ஜீவானந்தன் என்ற ஓவிய கலைஞருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது இவர் பல ஆண்டுகளாக ஓவியக் கலையில் ஈடுபட்டுள்ளார். இவர் ஓவியா ஓவியா ஆனது எப்படி என்பது உள்பட பல்வேறு தகவல் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது
செப் 30, 2025