/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பாண்டிச்சேரி மண்ணு நைஸ்; குஜராத் மண்ணு ஸ்ட்ராங்..! நம்ம ஊர் மண்ணு கூலிங்
பாண்டிச்சேரி மண்ணு நைஸ்; குஜராத் மண்ணு ஸ்ட்ராங்..! நம்ம ஊர் மண்ணு கூலிங்
கோடைக்காலம் என்றாலே வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் கோவையில் ஆண்டுதோறும் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதில் மண் பானை முக்கிய இடம் வகிக்கிறது. அந்த பானை சுத்தமான மண்ணினால் செய்யப்பட வேண்டும். பளபளப்பான மண் பானைகளும், பாண்டிச்சேரி மண்ணில் செய்யப்பட்ட வாட்டர் பாட்டில்களும் விற்பனைக்கு உள்ளன. கோடையை குளிர்விக்க உதவும் மண் பானை விற்பனை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 30, 2025