/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சுடுகாடு மாதிரி இருக்கு... இரவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல...
சுடுகாடு மாதிரி இருக்கு... இரவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல...
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அந்த பஸ் நிலையம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. மிகவும் மோசமான நிலையில் உள்ள மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையத்தின் அவல நிலைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 10, 2025