உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆளே இல்லாமல் போகுது கோவை மங்களூர் எக்ஸ்பிரஸ்...

ஆளே இல்லாமல் போகுது கோவை மங்களூர் எக்ஸ்பிரஸ்...

நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் மேட்டுப்பாளையம்-கோவைக்கு தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரு மார்க்கத்திலும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வேலை உள்ளிட்ட பல்வேறு பணி நிமித்தமாக சென்று வருகின்றனர். ஆனால் இந்த ரயில் சேவை போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே கோவை-மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் ரயில் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ