/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / தனியார் ஊழியருக்கும் அதிக பென்சன்... மத்திய அரசுக்கு கோரிக்கை...                                        
                                     தனியார் ஊழியருக்கும் அதிக பென்சன்... மத்திய அரசுக்கு கோரிக்கை...
அரசுத் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு ஓய்வு பெற்ற பின் பென்சன் வழங்கப்படுகிறது. ஆனால் தனியார் துறையில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு குறைந்த அளவே பென்சன் வழங்கப்படுகிறது. இது தனியார் துறை ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த பென்சன் பெறும் தனியார் துறை ஊழியர்களின் குரல் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 அக் 31, 2025