உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உமிழ்நீரை வெளியேற்றியவாறு திரியும் வெறிநாய்கள்! கடித்து விட்டால் இதை பண்ணுங்க...

உமிழ்நீரை வெளியேற்றியவாறு திரியும் வெறிநாய்கள்! கடித்து விட்டால் இதை பண்ணுங்க...

மக்கள் தொகையில் அதிகமுள்ள இந்தியாவில் நாய்க்கடியால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். நாய்களின் உமிழ்நீரில் தான் ரேபிஸ் என்ற வைரஸ் இருக்கும். நாய் கடித்தவுடனேயே ஊசி போட்டுக் கொள்வது நோயின் வீரியத்தை குறைக்க உதவும். நாய் கடித்தால் நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ