புத்தொழில் திட்டம் | கோவையில் முன்னோடி கிராமம்
கோவை மாவட்டம் அன்னுார் பிள்ளையப்பம்பாளையத்தில் கிராம பெண்களுக்காக பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஸ்டார்ட் அப் டி.என். என்ற திட்டத்தின் கீழ் இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 கிராமங்களில் முதன்முதலாக பிள்ளையப்பம்பாளையத்தில் தான் இது தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 05, 2025