90 நாள்; 10 அடி உயர மரம் | பசுமை வனமாக்க முயற்சி
கோவை மாவட்டம் அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு, ஆவாரங்குளம் பாதுகாப்பு அமைப்பு, கவுசிகாநீர் கரங்கள் இணைந்து பத்து அடியில் மரக்கிளைகள் வைத்து மரங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். அது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 04, 2024