வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதுபோன்ற திராவிடங்களின் அவலங்களை எல்லாம் படம் போட்டு மக்களுக்கு காட்டுங்கள் .தமிழ்நாட்டில் ஒரு அரசு என்று ஒன்று நடைபெறுகின்றதா ?மக்களின் வரிபணமெல்லாம் எங்கேதான் போகின்றது ?மக்களுக்கு தேவையான சேவையில் சாலைவசதி மிகவும் முக்கியமான ஒன்று .அதைக்கூட சரிவர செய்யமுடியாத கையாலாகாத அரசை மக்கள் இனிமேலும் தேர்ந்தெடுக்கவேண்டுமா ? இதுபோன்ற சாலைகள்தான் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் .