மேட்டுப்பாளையத்துக்கு வருது நல்ல தண்ணீர்
பவானி ஆற்றிலிருந்து மேட்டுப்பாளையம் நகராட்சி உள்பட பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த தண்ணீர் அசுத்தமாக உள்ளது என்று கூறப்பட்டதால் தற்போது விளாமரத்துார் என்ற இடத்திலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விளாமரத்துாரில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 28, 2024