/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தடுக்கக்கோரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் | water theft | udumalpet
தடுக்கக்கோரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் | water theft | udumalpet
குடிநீர் தேவைக்காக உடுமலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீரை மின் மோட்டார் மூலம் திருடப்படுவதை தடுக்கக்கோரி மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் ஈடுபட்டனர்.
மே 17, 2024