உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பணி செய்யும் இடத்தில் மன அழுத்தமா? வழிகாட்டுகிறது ராஜயோக தியான பயிற்சி

பணி செய்யும் இடத்தில் மன அழுத்தமா? வழிகாட்டுகிறது ராஜயோக தியான பயிற்சி

மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். மன அழுத்தம் ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது என்பதில் தான் மனிதர்களின் திறமை இருக்கிறது. இதற்கு ஆயுதமாக யோகா கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. யோகா வாயிலாக மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஜன 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை