உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / சரண கோஷத்துடன் ரத வீதி உலா | Ayyappan temple mandala Pooja | Dindigul

சரண கோஷத்துடன் ரத வீதி உலா | Ayyappan temple mandala Pooja | Dindigul

திண்டுக்கல் மலையடிவார ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு உற்சவர் திருத்தேர் விழா நடைபெற்றது மகா கணபதி ஹோமத்துடன் துவங்கி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். அதைத்தொடர்ந்து உற்சவர் ஐயப்பன் திருத்தேரில் பிரவேசித்தார். மேளதாளம் முழங்க கலை நிகழ்ச்சிகளுடன் நான்கு ரத வீதியில் தேர் வலம் வந்தது. சரண கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஏற்பாடுகளை ஐயப்பன் கோயில் விழா குழுவினர் செய்தனர்.

டிச 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை