உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கள்ளக்குறிச்சி / அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபம்

அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் விரியூர் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இதன் தேர் பவனி ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி செவ்வாய் இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

மே 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை