/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ மாற்றுத் திறனாளிகளிடம் லஞ்சம் கேட்கும் மேயர் கணவர் யுவராஜ் Kanchipuram BJP Demonstration
மாற்றுத் திறனாளிகளிடம் லஞ்சம் கேட்கும் மேயர் கணவர் யுவராஜ் Kanchipuram BJP Demonstration
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மை திமுகவினர் வெற்றி பெற்று மேயராக மகாலட்சுமி பொறுப்பேற்றுக் கொண்டார். அனைத்து துறை பணிகளிலும் மேயரின் கணவர் யுவராஜ் தலையீடு இருப்பதாக திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர்.
ஜூலை 20, 2024