/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ 38 மாவட்டங்களில் இருந்து 370 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு Kanchipuram Karate Competition
38 மாவட்டங்களில் இருந்து 370 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு Kanchipuram Karate Competition
காஞ்சிபுரம் - செவிலிமேடு பகுதியில் இந்தியா வேர்ல்ட் கராத்தே அசோசியேஷன் சார்பில் 47 வது மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சென்சாய் நூர் முஹம்மது தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக வேர்ல்ட் கராத்தே அசோசியேஷன் தலைவர் ஷிஹான் ஹூசைனி பங்கேற்றார்.
ஜன 07, 2024