உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / யானை தாக்கி கிருஷ்ணகிரி பெண் மரணம்! லிப்ட் கேட்டு சென்ற போது சோகம் | Elephant Attack | Krishnagiri

யானை தாக்கி கிருஷ்ணகிரி பெண் மரணம்! லிப்ட் கேட்டு சென்ற போது சோகம் | Elephant Attack | Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனிரத்னா வயது 27. கெலமங்கலம் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். டூவீலரில் லிப்ட் கேட்டு வேலைக்கு சென்றார்.

ஜன 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி