உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / கலெக்டர் சரயு கோட்டை விட்ட ஆய்வு Krishnagiri New building damage

கலெக்டர் சரயு கோட்டை விட்ட ஆய்வு Krishnagiri New building damage

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய தள்ளப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில், 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. புதிய கட்டட வகுப்பறையில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். காலை 9 மணியளவில் பிளஸ் 1 மாணவர்கள் வகுப்பறையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அதில் மாணவர்கள் சந்தோஷ், வெங்கடேஷ், மணிகண்டன் படுகாயம் அடைந்தனர்.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ