/ மாவட்ட செய்திகள்
/ கிருஷ்ணகிரி
/ விண்ணை பிளந்த அரோகரா கோஷம் |Krishnagiri|Sri petaraya Swamy Temple
விண்ணை பிளந்த அரோகரா கோஷம் |Krishnagiri|Sri petaraya Swamy Temple
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சௌந்தர்யவள்ளி சமேத ஸ்ரீபேட்டராய சுவாமி கோயிலில் தேர்த்திருவிழா கடந்த 5 ம் தேதி பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 9 ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக உற்சவ மூர்த்திகள் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தேரில் எழுந்தருளினர்.
ஏப் 21, 2024