உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / பொதுமக்கள் அச்சம் Elephants camp in Periyur area

பொதுமக்கள் அச்சம் Elephants camp in Periyur area

கொடைக்கானல் நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொடைக்கானல் நகரை ஒட்டியுள்ள கீழ்மலை கிராமமான பெரியூரில் இரண்டு யானைகள் முகாமிட்டன. இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் இதனை வீடியோ எடுத்தனர்.

ஏப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ