/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ பலத்த போலீஸ் பாதுகாப்பு Opening of the temple after ten years Uthapuarm Madurai
பலத்த போலீஸ் பாதுகாப்பு Opening of the temple after ten years Uthapuarm Madurai
மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முத்தாலம்மன் கோயில் பூட்டப்பட்டது. கோயிலை திறந்து தினமும் பூஜை செய்ய அனுமதிக்கக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நடத்திய ஐகோர்ட் கோயிலைப் பூட்டி வைப்பது, சுவாமியை சிறை வைப்பதற்கு சமம் என கருத்து தெரிவித்தது.
ஆக 11, 2024